இதுவரை ஒருத்தரால் நம்பமுடியாத விசயங்களே அதியசங்களாக இருந்து வந்து இருந்திருக்கிறது. நம்பமுடியாதா விசயங்கள் இரண்டு விதம் -ஒன்று தெரிந்த விசயங்களில் நம்பிக்கை இல்லாதது காரணம் ஏற்கனவே அத்தகைய நிகழ்வுகளில் எந்த ஒரு ஆதாரமும் நிரூபிக்க படாததே.
மற்றொன்று இதுவரை பார்த்திறாத கேட்டிராதவைகளையே அதிசயங்களாக இருகின்றன மனிதனுக்கு. பார்த்தவைகளில் சில இன்னமும் புதிராத புதிராகவே வைத்து இருக்கிறார்கள், ஒரு சில காரணன்களுக்காக.
இரண்டுமே தெரிதலுக்கும் புரிதலுக்கும் உட்படாமலே இருகின்றன..அதனாலயே அவைகள் அதிசய்ங்களாக இருக்கின்றன. அதை பற்றி தெரிதலும், புரிதலும் இருந்து விட்டால் இந்த உலகில் மட்டும் அல்ல, இந்த அண்ட சராசரிங்களிலும் அதிசய்ஙகளாக கருதபடுவதற்கு ஒன்றுமே இல்லை. அதிசயம் என்ற ஒன்றே தெரியதாதை புரியாததை குறிப்பதற்க்காவே ஏற்படுத்த பட்ட வார்த்தை என்றே தோன்றுகிறது. நான் சொல்வது புரிய வென்டும் என்றால் இந்த பூமியின் இயக்கமும், இந்த அண்டவெளியும் பற்றி ஓரளவு தெரிந்து இருந்தால் மட்டுமே , அறிந்து கொண்டு இருந்தா மட்டுமே முடியும். இல்லை என்றால் இதுவும் ஒரு புதிராத புதிராகவே தோன்றும். இது நான் சொன்னதை பற்றி இன்ருந்தாலும் சரி, இல்லை அது ஆண்டவனை பற்றி இருந்தாலும் சரி.
சொல்லிக் கொள்வதெல்லாம் எதிலும் அதிசயம் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை, உன் மனசு அந்த அளவுக்கு பறந்து விரிந்து இருந்தால்.....! உன் மனதில் இந்த உலகம் மட்டும் இல்லை , அண்டசராசரிங்களும் அடங்கி இருக்கிறது. இதற்குள்ளே அதிசயங்களும் அடைந்து இருகின்றன என்பது புரிதலாகவே படுகிறது.. ஆள்வதும் அடிமையாய் இருப்பதும் உன் மனதே நிர்ணியக்கின்றன.
Saturday, March 31, 2007
Tuesday, March 27, 2007
நம்பிக்கையும் பயமும்
கடவுள் கடவுள்.. இந்த கடவுள் என்ற வார்த்தைக்கு தான் எவ்வளவு சக்தி. இந்த பூமி சுற்றுவதே பாதி கடவுளாலும் பாதி பெண்ணாலும் என்று சொல்வதுண்டு. நாத்திகன் என்று பெயர் சூட்டப்பட்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி. மனிதனை படைத்தவர் கடவுள். ஒத்து கொள்கிறோம். ஆனால் கடவுளை படைத்தவர்கள் யார்?
ஆயிரம் ஆயிரமாய் பதில்கள் ஏற்கனவே கொடுக்கபட்டு இருந்தாலும் இது வரையிலும் நாத்திகனும் சரி ஆத்திகனும் சரி, ஜெய்த்ததாக சரித்தரமே இல்லை இருவரில் ஒருவர். கடவுள் மட்டுமே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறான்.
என்னுடைய பார்வையில் கடவுள் என்பது என்ன?
நம்பிக்கையும் பயமும் தான் கடவுளின் அர்த்தம்.
சரி எது உண்மை எது பொய் என்று இந்த blog site-ல முழுவதும் அதை பற்றி தான் இருக்க போகிறது. இருந்தாலும் உண்மை எது பொய் எது என்று இந்த பிறவி மட்டும் அல்ல இன்னொரு பிறவியிலும் முடிவு செய்யமுடியாது. அது எப்படி என்பதை தான் இங்கு படிக்க போகிறோம்.
ஆயிரம் ஆயிரமாய் பதில்கள் ஏற்கனவே கொடுக்கபட்டு இருந்தாலும் இது வரையிலும் நாத்திகனும் சரி ஆத்திகனும் சரி, ஜெய்த்ததாக சரித்தரமே இல்லை இருவரில் ஒருவர். கடவுள் மட்டுமே நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறான்.
என்னுடைய பார்வையில் கடவுள் என்பது என்ன?
நம்பிக்கையும் பயமும் தான் கடவுளின் அர்த்தம்.
சரி எது உண்மை எது பொய் என்று இந்த blog site-ல முழுவதும் அதை பற்றி தான் இருக்க போகிறது. இருந்தாலும் உண்மை எது பொய் எது என்று இந்த பிறவி மட்டும் அல்ல இன்னொரு பிறவியிலும் முடிவு செய்யமுடியாது. அது எப்படி என்பதை தான் இங்கு படிக்க போகிறோம்.
Monday, March 26, 2007
Subscribe to:
Posts (Atom)